செவ்வாய், 17 செப்டம்பர், 2019

கைகாட்டு சுந்தரியே

கைகாட்டு சுந்தரியே உந்தன் ஒருகரம் நீட்டு!
அந்த ஆசியில் தீராத குறைகளுமுண்டோ!
இதை இல்லை  என்று மறுப்பார் இந்த அகிலத்திலுண்டோ! சொல்வண்மை தந்துவிட்டு அதை சொல்லாதே என்று சொன்னால் நான் என்ன செய்ய !
எங்கள் பாவங்களை குறைவாக்கு இதுவே உன் திருவாக்கு!
எங்கள் வேண்டுதலை நீ  அந்த ஈசனிடம் பரிந்துரைத்து ! நேசமுடன் நிறைவேற்று!

@ சிவ அறிவழகன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக