வேற்பிடித்த வீரருடன் விரற்பிடித்து விளையாடும் கருணை மிகு கணபதியே!திருநாகை காடம்பாடி அமர்ந்த ஏழையெனும் எளிய நாயகரே!எங்கள் ஏழைப் பிள்ளையாரே! சதிராடும் யாக்கையோடு போராடும் பிள்ளையற்கு வாழ்கையிலே கரையேது
நின் கமலகழல் தவிர!
சிவ அறிவழகன்@
நின் கமலகழல் தவிர!
சிவ அறிவழகன்@
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக