செவ்வாய், 17 செப்டம்பர், 2019

தென்னகத்து ஊரில்

தென்னகத்து ஊரில் வாழும்
மண்ணகத்தின் மானிடரே!    பிழைப்பில் விருப்பம் கொண்டால் உயிர்ப்பில் குறையில்லை!! !உறவுகளைப் பேணுவதில் குறையுமுண்டு நிறையுமுண்டு!
உயிர்களிடம் அன்புகொள்ள உனக்கெந்த குறையுமில்லை! சிவனிடம் அன்பு கொள்வீர்!
சிவநேயச் செல்வர்களே சிவாயநம சொல்லுங்களேன்! உமையவளும் உடன் வருவாள்!
பரமனும் பார்த்தருள்வான்!
       
  சிவ@ அறிவழகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக