மாலை ஒளி வெள்ளத்திலே மனமகிழ
வந்தவளே!
பள்ளி கொண்ட பாற்கடலோன் பெருமான் தன் சோதரியே!
நிலவினைப் போல் குளிர்ச்சி தரும் உன் கருணையான பார்வையம்மா !
அன்னையே சிவ சக்தியானவளே சிங்கையின் தாயம்மா காக்கும் குணமானவளே!
அரனின் இடமாயமர்ந்தவளே!
ஸ்ரீ சிவ துர்க்கையம்மா
காக்கும் அரணாவளே !
வெள்ளித் தேரில் பவனி வரும் தங்கத்தீவின் தங்கமமம்மா சக்திவடிவான ஸ்ரீகாளியம்மா!
திருக்கடவூரின் நாயகியே அபிராமித் தாயம்மா !
சிக்கலிலே பள்ளிகொண்ட சிங்கார காளியம்மா!
உன்னலங்கார வடிவுகண்டு வசியமாகினோமம்மா!
சிவ@ அறிவழகன்
வந்தவளே!
பள்ளி கொண்ட பாற்கடலோன் பெருமான் தன் சோதரியே!
நிலவினைப் போல் குளிர்ச்சி தரும் உன் கருணையான பார்வையம்மா !
அன்னையே சிவ சக்தியானவளே சிங்கையின் தாயம்மா காக்கும் குணமானவளே!
அரனின் இடமாயமர்ந்தவளே!
ஸ்ரீ சிவ துர்க்கையம்மா
காக்கும் அரணாவளே !
வெள்ளித் தேரில் பவனி வரும் தங்கத்தீவின் தங்கமமம்மா சக்திவடிவான ஸ்ரீகாளியம்மா!
திருக்கடவூரின் நாயகியே அபிராமித் தாயம்மா !
சிக்கலிலே பள்ளிகொண்ட சிங்கார காளியம்மா!
உன்னலங்கார வடிவுகண்டு வசியமாகினோமம்மா!
சிவ@ அறிவழகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக