ஆளப்பிறந்த மகராசா !
மனுநீதி சோழனல்ல உன்தந்தை ! ஆளும் நாட்டை தரப்போவதில்லை உனக்காக!
பிள்ளைச்செல்வம் நீ பிறந்தாய் ! எங்கள் செயல் வினை தீர
இங்கே வந்தாய்!
ஒழுக்க நெறி நீயதனை கற்று வளர்வாய்! அன்னை தந்தை மெச்ச நீயும் வலம் வருவாய்!
தந்தை உன் தோழன்தான்! அம்மா அன்பின் வார்பு தான்!
நீயும் வரம் பெற்றே இங்கு பிறந்தாய்! தவம் செய்தே உன்னைப் பெற்றோம்! தவப் புதல்வன் நீதானய்யா!
எங்கள் தவத்தை நிறைவு செய்வாய்! வாழ்க! வளர்க!
கலையாத கல்வியும் குன்றாத வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வாய் !
குருவின் திருவருள் சிவத்தின் பலத்துடன் வாழ வாழ்த்துக்கள்!👑👑👑👑👑🍇🍇🍇
மனுநீதி சோழனல்ல உன்தந்தை ! ஆளும் நாட்டை தரப்போவதில்லை உனக்காக!
பிள்ளைச்செல்வம் நீ பிறந்தாய் ! எங்கள் செயல் வினை தீர
இங்கே வந்தாய்!
ஒழுக்க நெறி நீயதனை கற்று வளர்வாய்! அன்னை தந்தை மெச்ச நீயும் வலம் வருவாய்!
தந்தை உன் தோழன்தான்! அம்மா அன்பின் வார்பு தான்!
நீயும் வரம் பெற்றே இங்கு பிறந்தாய்! தவம் செய்தே உன்னைப் பெற்றோம்! தவப் புதல்வன் நீதானய்யா!
எங்கள் தவத்தை நிறைவு செய்வாய்! வாழ்க! வளர்க!
கலையாத கல்வியும் குன்றாத வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வாய் !
குருவின் திருவருள் சிவத்தின் பலத்துடன் வாழ வாழ்த்துக்கள்!👑👑👑👑👑🍇🍇🍇
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக