திருப்பெருந்துறை எம்மானே !
தேமென திரிந்தேன்!
உண்டு ஊண் கழித்தேன்
உமைப் போற்றிப் பாட அறிகிலேன்!
வீணென பொழுதைக் போக்கினேன்!
புகழ்க்கேங்கினேன் வாதவூரானே!
உன் பதமலரை தொழுதிலேன்!
உன்னடியாரோடு கூடவல்லேனல்லன்!
மதி கெட்டலைந்தேன் !
சிறு பூசை செய்திலேன் உமக்கு!
நெற்றியிலே நீறுதாங்க நினைக்கிலேன்!
மன்னிக்க வேண்டும் எனதிறையோனே!
உன்திருநடனம் மகிழக் காணக் கூடுமா எந்தாய்!
சிவ அறிவழகன்
தேமென திரிந்தேன்!
உண்டு ஊண் கழித்தேன்
உமைப் போற்றிப் பாட அறிகிலேன்!
வீணென பொழுதைக் போக்கினேன்!
புகழ்க்கேங்கினேன் வாதவூரானே!
உன் பதமலரை தொழுதிலேன்!
உன்னடியாரோடு கூடவல்லேனல்லன்!
மதி கெட்டலைந்தேன் !
சிறு பூசை செய்திலேன் உமக்கு!
நெற்றியிலே நீறுதாங்க நினைக்கிலேன்!
மன்னிக்க வேண்டும் எனதிறையோனே!
உன்திருநடனம் மகிழக் காணக் கூடுமா எந்தாய்!
சிவ அறிவழகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக