ஞாயிறு, 14 நவம்பர், 2010

சிறு புன்னகையில்


சிறு புன்னகையில் உதிரும் பூக்களைத்தான்
நான் சிறகாய் எண்ணியுள்ளேன்!
என் கண்மணியே உன் விழி உவர் மழை தான்
நம் காதலை காட்டுதடி !
பேரிகை முழக்கமெல்லாம் சத்தம் என்பதுதான்
உந்தன் உதட்டில் பிறந்தடி !
கவலையும் கஷ்டமெல்லாம் பெரும் காயம் என்பதில்லை
கானல் நீராகுமடி !
 
                                                                                  அறித்யா அறிவழகன்

1 கருத்து: