வம்பளத்த கிளிகள் எல்லாம் வாழ்த்தி உமை பேசட்டும் !
கொடியிருக்கும் பூக்கள் எல்லாம் அங்கிருந்தே மனம் வீசட்டும் !
சலசலத்த நதிகள் எல்லாம் சப்தமின்றி ஓடட்டும் !
ரீங்கார வண்டுகள் மூங்கிலினுள் பாய்ந்து இசைக்கட்டும் !
புள்ளின மான்களெல்லாம் துள்ளி வந்து தாளம் போடட்டும் !
தித்திக்கும் தேன்பாகாய் கீதங்கள் உமை வாழ்த்தட்டும் !
இனிமையான இந்நாளில் எல்லா வளமும் வேலவன் தந்தருளட்டும் !
கனிவான குரலில் அங்கே என்னவளும் சேர்ந்து வாழ்த்துகிறாள் !
வையகம் போற்றிட வாழ்வாங்கு வாழ!
அறித்யா அறிவழகன்
கொடியிருக்கும் பூக்கள் எல்லாம் அங்கிருந்தே மனம் வீசட்டும் !
சலசலத்த நதிகள் எல்லாம் சப்தமின்றி ஓடட்டும் !
ரீங்கார வண்டுகள் மூங்கிலினுள் பாய்ந்து இசைக்கட்டும் !
புள்ளின மான்களெல்லாம் துள்ளி வந்து தாளம் போடட்டும் !
தித்திக்கும் தேன்பாகாய் கீதங்கள் உமை வாழ்த்தட்டும் !
இனிமையான இந்நாளில் எல்லா வளமும் வேலவன் தந்தருளட்டும் !
கனிவான குரலில் அங்கே என்னவளும் சேர்ந்து வாழ்த்துகிறாள் !
வையகம் போற்றிட வாழ்வாங்கு வாழ!
அறித்யா அறிவழகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக