தாய் மடியே தலையணையிலும்
மேல் என்பான்
அவளுக்கு ஒன்று என்றால்
ஆடிப்போவான்
அவனி எங்கும் தேடினாலும்
அவள் போல் இல்லை என்பான்
கன்னியரின் கடைக்கண் கண்டபோது
முந்தி காட்டி பந்தி வைத்த போது
அத்தனையும் மாறிபோகுமோ
மேல் என்பான்
அவளுக்கு ஒன்று என்றால்
ஆடிப்போவான்
அவனி எங்கும் தேடினாலும்
அவள் போல் இல்லை என்பான்
கன்னியரின் கடைக்கண் கண்டபோது
முந்தி காட்டி பந்தி வைத்த போது
அத்தனையும் மாறிபோகுமோ
அறித்யா அறிவழகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக