ஞாயிறு, 14 நவம்பர், 2010

அம்மாவுக்கு

தாய் மடியே தலையணையிலும்
மேல் என்பான்
அவளுக்கு ஒன்று என்றால்
ஆடிப்போவான்
அவனி எங்கும் தேடினாலும்
அவள் போல் இல்லை என்பான்
கன்னியரின் கடைக்கண் கண்டபோது
முந்தி காட்டி பந்தி வைத்த போது
அத்தனையும் மாறிபோகுமோ
 
                                       
                                          அறித்யா அறிவழகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக