திங்கள், 21 நவம்பர், 2011

தவப்பயனோ

Message body

           
முன்னம் செய்த தவப்பயனோ
முன்னோர் செய்த வினைப்பயனோ!

உன் புகழைப் பாடுகிறேன் !
உன்னடியை நாடுகிறேன் !
ஆ... ஆ.. ஆ ..ஆ.. ஆ. .

கந்தன் கைத் திருநீறு
காக்கும் என்னைப் பலவாறு !

விண்ணுலகம் போற்றும் தலைவா !
மண்ணுலகம் காக்கும் முருகா!

மானிடராய் இருக்கும் போதே
உன் பதமே சரணடைந்தேன்!

முன்னம் செய்த தவப்பயனோ
முன்னோர் செய்த வினைப்பயனோ

அறித்யா அறிவழகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக