வெள்ளி, 13 செப்டம்பர், 2013

வீழ்ந்து

வீழ்ந்து

நேற்றெனக்கு நிழல் தந்த தருவாய் 
தென்றல் உலவும் சோலையாய் 
குருவிகளின் குடிலாய் 
நெடுந்து படர்ந்த மரம் 
புள்ளினங்கள்  எச்சம் போடுதாம் 
பூக்கள் சருகுகள் குப்பையாம் 
வாழ்ந்து வீழ்ந்த மனிதனாய் 
மண்ணில் உலர்ந்த ரத்தத்துடன் 
உலராத உயிருடன் மரம் 
மண்ணின் வரம் !
  

                                           அறித்யா அறிவழகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக