இதம் தேடுகையில் இளந்தென்றல் காற்று
எனை ஏதோ செய்கிறது !
எழில் காட்சி தனை விழி காணுகையில்
வானம் விந்தை அளிக்கிறது !
மேனியில் படரும் மெல்லிய காற்றில் தெள்ளிய
தேனாய் தித்திக்கிறது !
மான் விழி மங்கையின் வேல் விழி பார்வை
ஏகாந்த தன்மையை தருகிறது!
யாழினை மீட்டும் மெல்லிய விரல்கள்
பனித்துளி பட்டால் சிலிர்க்கிறதே
எனை ஏதோ செய்கிறது !
எழில் காட்சி தனை விழி காணுகையில்
வானம் விந்தை அளிக்கிறது !
மேனியில் படரும் மெல்லிய காற்றில் தெள்ளிய
தேனாய் தித்திக்கிறது !
மான் விழி மங்கையின் வேல் விழி பார்வை
ஏகாந்த தன்மையை தருகிறது!
யாழினை மீட்டும் மெல்லிய விரல்கள்
பனித்துளி பட்டால் சிலிர்க்கிறதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக