புதன், 22 டிசம்பர், 2010

இன்பம் மீளுமா

குளிர்நிலவும் தரு நிழலும்
இன்பம் பயக்கலாம்!
குழலும் குயிலும் அதன் இசையும்
அமுதம் படைக்கலாம்!
குழந்தையின் மழலை அதனினும்
இனிக்கலாம்!
உற்றதுணை மாந்தர் மண்ணை விட்டு
போனபின்னே
அத்தனையும் சுகம் கொடுக்குமோ !

1 கருத்து: