புதன், 22 டிசம்பர், 2010

நாணம்

சாளரத்தின் கதவுகளில் அவளது கண்ண உரசல்கள் !
பூமித்தாயின் பரப்பின் மீது அவளின் புள்ளி வைக்கப்படாத கோலங்கள் !
இவையாவும் அவளின் காதல் பரிணாமத்தின் போது ! 

                                    அறித்யா அறிவழகன் ., 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக