வெள்ளி, 22 அக்டோபர், 2010

மழலை

உன் உச்சி முகர்தலில் !
பட்டுடல் ஸ்பரிசிக்கையில் !
பொக்கை வாய்ப் புன்னகையில்!
தாத்தாவின் மறுபிறவி இவன்
எனும்போது!
பிறர் உன் வார்ப்படம் எனும் போது!
எல்லா கனங்களும் கரைந்து லேசாகி
பறப்பது போன்ற உணர்வு !
ஆண் மகவு பெற்ற மமதையில் அப்பாவுக்கு!
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக